Saturday 12 March 2011

மணி வண்ணனின் கவிதைகள்



என் தந்தை 
சிறந்த உழைப்பாளி
உழைபாளர்கள் தினத்தை  தவிர!!!!
     - மணி ண்ன்........


அவள் என்று உணர்வாள்.......
மழை மண்ணுக்கு தான் சொந்தம் 
மேகத்திற்கில்லை  என்று !!!!!! 
    - மணி ண்ன்........  





3 comments:

  1. கவிஞர் மணி கவிதையும் சூப்பர் உங்க still ம் சூப்பர்

    ReplyDelete
  2. இன்று முதல் நீ கவிமணி என்று எல்லோராலும் அழைக்க படுவாய்.....

    ReplyDelete
  3. nalla kavithai

    ReplyDelete